இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன அதிகாரி திருவனந்தபுரம் திரு. அசோக் குமார். எஸ் அவர்கள்

Ashok Kumar. S

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன அதிகாரி திருவனந்தபுரம் திரு. அசோக் குமார். எஸ் அவர்கள் மற்றும் நான்கு சக விஞ்ஞானிகளுடன் இணைந்து “சாக்கெட்டுகளில் இருந்து இணைப்பான் பிளக்குகளை துண்டிப்பதற்கான ஒரு சாதனம்” கண்டுபிடித்தார்கள், அதற்க்கு இந்திய அரசாங்கத்தால் பதிப்புரிமைச் சான்றிதழ் கிடைத்துள்ளது.

திரு. அசோக் குமார் அவர்கள் நமது சமூகத்தைச் சேர்ந்தவர் மற்றும் கடவுள் நம்பிக்கை உள்ளவர் மேலும் திருவனந்தபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் செயலாளரும் ஆவார். அவருடைய சாதனை நம் நாட்டிற்கும் நம் சமூகத்திற்கும் கிடைத்த பெருமையாக கருதுகிறோம்.

கி.கிருஷ்ணமூர்த்தி

தொகுப்பு:

Leave A Comment

Your email address will not be published. Required fields are marked *